வணக்கம் நண்பர்களே
உங்கள கஷ்டங்கள் தீர ஒரு வழி உண்டு.
திருப்தி தேவஸ்தானம் பல நன்கொடை முறைகளை கொண்டுள்ளது அன்னதானம், பிராண தானம், வன விருத்தி, மருத்துவம், கல்வி கொடை மற்றும் பல.
தங்களது தேவை உடல் நலம் என்றால் அவர்களது பிராண தானம் முகவரிக்கு உங்களால் முடிந்த பணம் நன்கொடையாக அனுப்புங்கள்.
உங்கள் வீட்டு பிரச்சனையாக இருந்தால் அந்த நன்கொடைக்கு பணம் அனுப்புங்கள்.
உங்களது தேவை பணமாக இருந்தால் ஸ்ரீவாரி உண்டியலுக்கு பணம் அனுப்புங்கள்.
இது தவிர உங்களால் முடிந்த உதவிகளை வேங்கடசலபதியை மனதில் நினைத்து செய்யுங்கள்.
எல்லாம் நலமாக முடியும்.
முயற்சி செய்து பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment